முடி வெட்டுன காசு குடு ?காசு இல்லை! சவர கத்தியால் அதை அறுத்த சலூன் கடை முதலாளி!..ரத்தம் கொட்டியபடி வெளியே ஓடி வந்த நபர்?!.
முடி வெட்டுன காசு குடு ?காசு இல்லை! சவர கத்தியால் அதை அறுத்த சலூன் கடை முதலாளி!..ரத்தம் கொட்டியபடி வெளியே ஓடி வந்த நபர்?!. காட்பாடி அருகே அக்ஷிலியம் கல்லூரி ரவுண்டான அருகே உள்ள தனியார் கட்டிடத்தில் ஆசாம மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் விருதம்பட்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அபனி சரணியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனை … Read more