பிரண்டை வற்றல்! முழு விவரங்கள் இதோ!
பிரண்டை வற்றல்! முழு விவரங்கள் இதோ! பிரண்டை வற்றல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும் மற்றும் ஞாபகசக்தியை பெருக்கும் மேலும் மூளை நரம்புகளை பலப்படுத்தும் பிறகு எலும்புகளுக்கு சக்தி தரும். அது மட்டுமல்லாமல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். பிரண்டையால் ஆன உணவை வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும் மற்றும் உடல் வனப்பும் பெறும். பிரண்டை வற்றலுக்கு தேவையான பொருட்கள் : அரிசி அரை கிலோ,பொடியாக நறுக்கி … Read more