உலக தாய்ப்பால் வாரம்… 484 பேர் தாய்ப்பால் தானம் செய்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் தகவல்!!

  உலக தாய்ப்பால் வாரம்… 484 பேர் தாய்ப்பால் தானம் செய்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் தகவல்…   ஆகஸ்ட் மாதம் உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டதை அடுத்து 484 பேர் தாய்ப்பால் தானம் சொய்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அவர்கள் தெரிவித்தார்.   ஆண்டுதோறும் உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகின்றது. இதையடுத்து பல்வேறு நிகழ்வுகள் நடந்தது. இந்நிலையில் நேற்றுடன்(ஆகஸ்ட்7) உலகத் தாய்ப்பால் … Read more

தாய்ப்பால் கட்டி கொள்கிறதா? முட்டைகோஸ் இலையை 20 நிமிடம் மார்பகங்களில் இப்படி வையுங்கள்! 

Breastfeeding? Leave the cabbage leaves on the breasts for 20 minutes!

தாய்ப்பால் கட்டி கொள்கிறதா? முட்டைகோஸ் இலையை 20 நிமிடம் மார்பகங்களில் இப்படி வையுங்கள்! தாய்ப்பால் குழந்தைகளுக்கு அதிகப்படியான ஊட்டச்சத்தை கொடுக்கும் ஆனால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு உடல் ரீதியான பல அசௌகரியங்களை ஏற்படுத்துகிறது. குழந்தை சரியாக பால் குடிக்கவில்லை என்றால் பால் கட்டிக் கொள்வது, மார்பக வலி, வீக்கம், சோர்வாக உணர்வது மட்டுமல்லாமல் மனக் கவலையுடன் செயல்படுவார்கள். பால் சுரப்பை குறைக்க நம் முன்னோர்கள் சொன்னதை கடைபிடிக்கும் வழியில் பெண்கள் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தி வரும் முட்டைகோஸ் … Read more

தாய்ப்பால் கட்டிருச்சா!! ஐயோ உடனே இதை தடவுங்கள்!!

தாய்ப்பால் கட்டிருச்சா!! ஐயோ உடனே இதை தடவுங்கள்!! குழந்தை பெற்ற பெண்கள் பலருக்கும் உள்ள மிகப்பெரிய பிரச்சனை பால் கட்டுவது தான். அவர் தாய்ப்பால் கட்டி விட்டால் அதனின் வலி தாங்கிக் கொள்ள முடியாது. பிறகு குழந்தைக்கும் தாய்ப்பால் அளிக்க முடியாமல் போகும். அவர் இருப்பவர்கள் இதனை செய்தால் போதும் தாய்ப்பால் கட்டியது அப்படியே கரைந்து விடும். உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். அதனை தாய்ப்பால் கட்டிருக்கும் இடத்தில் வைத்து ஒரு … Read more