ஓட்டு போடும் நபர்களுக்கு 5% தள்ளுபடி..உணவக உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பு..!!

5% discount for voting people..Restaurant owners action notification..!!

ஓட்டு போடும் நபர்களுக்கு 5% தள்ளுபடி..உணவக உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பு..!! தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தபால் ஓட்டுகள் மற்றும் காவலர்களுக்கான வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் முதல் அனைவருமே வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.  மேலும், 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் பல விதங்களில் விழிப்புணர்வை பிரச்சாரம் செய்து … Read more