ஆண்களே உஷார்..! முதலிரவில் கணவனை இரும்பு ராடால் தாக்கிய மனைவி

முதலிரவில் கணவனை இரும்பு ராடால் மனைவி தாக்கி விட்டு மனைவி தப்பி ஓடிய சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்திரப்பிரதே மாநிலத்தில் அண்மை காலமாக நடந்து வரும் வன்முறைகளும், அராஜகமும் கேட்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கும். ரேசர் பிளாடால் நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்த்த சம்பவமும், சந்தேகத்தின் பேரில் மனைவியின் பிறப்புறுப்பை அலுமிய நூலால் தைத்த சம்பவம் கேட்போரை அச்சமடைய செய்தது என்றே கூறலாம். இந்த நிலையில் வேறொரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அதே உத்திரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்திரப்பிரதேசத்தின் ஹரித்வாரில் வசிக்கும் … Read more