முகம் பொலிவாக மாற வேண்டுமா!!! அதற்கு அரிசி ஊறவைத்த நீர் போதும்!!!
முகம் பொலிவாக மாற வேண்டுமா!!! அதற்கு அரிசி ஊறவைத்த நீர் போதும்!!! நமது முகம் பொலிவாக மாறவும், தலைமுடி உதிர்தலை கட்டுப்படுத்தவும் அரிசியை ஊற வைத்த நீர் பயன்படுகின்றது. அது எப்படி இதன் மற்ற பயன்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். நாம் அரிசியை ஊறவைத்து பிறகு அதன் தண்ணீரை கீழே ஊற்றிவிடுகிறோம். ஆனால் இந்த அரிசியை ஊறவைத்த நீரில் நிறைய சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றது. இந்த அரிசியை ஊறவைத்த தண்ணீரில் இருந்து நமது தலை முடிக்கும், … Read more