முகம் பொலிவாக மாற வேண்டுமா!!! அதற்கு அரிசி ஊறவைத்த நீர் போதும்!!!

முகம் பொலிவாக மாற வேண்டுமா!!! அதற்கு அரிசி ஊறவைத்த நீர் போதும்!!! நமது முகம் பொலிவாக மாறவும், தலைமுடி உதிர்தலை கட்டுப்படுத்தவும் அரிசியை ஊற வைத்த நீர் பயன்படுகின்றது. அது எப்படி இதன் மற்ற பயன்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். நாம் அரிசியை ஊறவைத்து பிறகு அதன் தண்ணீரை கீழே ஊற்றிவிடுகிறோம். ஆனால் இந்த அரிசியை ஊறவைத்த நீரில் நிறைய சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றது. இந்த அரிசியை ஊறவைத்த தண்ணீரில் இருந்து நமது தலை முடிக்கும், … Read more

இனி நீங்களும் ஹீரோயின் போல ஜொலிக்கலாம்!! வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!!

இனி நீங்களும் ஹீரோயின் போல ஜொலிக்கலாம்!! வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!! சில பேர் பார்ப்பதற்கு மிகவும் பளிச்சென்று இருப்பார்கள். மெழுகு போல இவர்களின் சருமங்கள் பளிச்சென்று மின்னும். இவ்வாறு நம் சருமமும் வெள்ளையாக மெழுகு போல் மாற சிலவற்றை இங்கு தெரிந்துக் கொள்ளலாம். முதலில் தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் காலங்களில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீரையாவது பருக வேண்டும். சாதாரண நாட்களில் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் தண்ணீரும் வெயில் காலங்களில் … Read more