காணும் பொங்கல் தினத்தன்று நடந்த வித்யாசமான போட்டி.. 5 நிமிடத்தில் இவ்வளவும் சாப்பிடனுமா?

காணும் பொங்கல் தினத்தன்று நடந்த வித்யாசமான போட்டி.. 5 நிமிடத்தில் இவ்வளவும் சாப்பிடனுமா?

பிரியாணி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். வருடாவருடம் ஆன்லைன் உணவு ஆடர்களில் முடி சூடா மன்னனாக வலம் வருவது பிரியாணி தான். சிக்கன், மட்டனில் ஆரம்பித்த பிரியாணி தற்போது பல வெரைட்டிகளில் பறிமாறப்படுகிறது. பிரியாணிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் காணும் பொங்கலையொட்டி தமிழகத்தில் பல போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், வித்யாசமான சில போட்டிகளும் நடைபெற்றது. அதில், தருமபுரி மாவட்டம் முக்கல்நாயக்கம்பட்டி கிராமத்தில் பிரியாணி சாப்பிடும் வித்யாசமான போட்டி … Read more

பழைய பண்டமாற்று முறையை மீட்டெடுத்த கடைகாரர்! காரணம் இதுதானாம்!

The shopkeeper who restored the old barter system! This is the reason!

பழைய பண்டமாற்று முறையை மீட்டெடுத்த கடைகாரர்! காரணம் இதுதானாம்! தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளாவில் கடந்த 15 முதல் 20 நாட்கள் ஆகவே தொடர் கனமழை பெய்து வருகிறது. அதனால் காய்கறிகளின் விளைச்சல் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. அதனால் அனைத்து இடங்களிலுமே காய்கறி, தக்காளி உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் பொதுமக்கள் வாங்க முடியாத அளவுக்கு விலையேற்றம் அடைந்து உள்ளது. அதிலும் முக்கியமாக தக்காளி ஒரு கிலோ 150 வரை விற்கப்படுகிறது. மற்ற காய்கள் … Read more

பிரியாணியால் கவர் செய்யப்பட்ட குடும்பம்! சிறுமி கொடுத்த புகார்!

Family covered by biryani! Complaint given by the girl!

பிரியாணியால் கவர் செய்யப்பட்ட குடும்பம்! சிறுமி கொடுத்த புகார்! மனிதர்கள் எப்படி எல்லாம் மனிதர்களை பயன்படுத்துகிறார்கள். மற்றவர்களின் ஏழ்மையை, இயலாத தன்மையை காரணம் காட்டி எல்லாம்  அவர்களை பயன்படுத்தலாம் என நினைத்து விடுகின்றனர். இந்த செய்தி அதை பற்றி தான் சொல்கிறது. திருச்சி அருகே மண்ணச்சநல்லூர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். அந்த சிறுமி வசித்து வந்த அதே பகுதியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் 27 வயதான மணிகண்டன் என்ற இளைஞர் … Read more