வேறு சாதி பையனை மணந்த தங்கை! வெறியில் அண்ணன் செய்த கொடூர செயல்! அதுவும் காவல் நிலையத்தில்!

Sister who married a boy of a different caste! The cruel act committed by the frantic brother! That too at the police station!

வேறு சாதி பையனை மணந்த தங்கை! வெறியில் அண்ணன் செய்த கொடூர செயல்! அதுவும் காவல் நிலையத்தில்! காதல் திருமணம் செய்வது தற்போதைய கால சூழலுக்கு தவறு கிடையாது. ஆனால் சில பெற்றோர் மட்டும் இன்னும் கொஞ்சம் பிடிவாதமாகவே உள்ளனர். அதுவும் சில உள் கிராமங்களில் பெற்றோர் காதலை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. காதல் திருமணம் செய்த தங்கையை காவல் நிலையத்திலேயே அண்ணன் தாக்கியிருக்கும் விஷயம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் காவலர்களுக்கு மத்தியிலேயே … Read more

மாப்பிளையை பற்றி கருத்து கூறிய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப கதி! வெறி ஏறிய அண்ணன்!

What a pity for the woman who commented on the groom! Manic brother!

மாப்பிளையை பற்றி கருத்து கூறிய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப கதி! வெறி ஏறிய அண்ணன்! இப்போதுள்ள காலத்தில் அனைவருக்கும் எல்லா சுதந்திரமும் உள்ளது. ஆனால் மாப்பிள்ளையைப் பற்றி கருத்துக் கூறிய பெண்ணை சொந்த அண்ணனே வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் ஒரு வீட்டில் அரங்கேறியுள்ளது. திருமணத்திற்கு மறுத்து வந்த தங்கையின் செயலினால் ஆத்திரம் மேலிட அண்ணன் இப்படி ஒரு செயலை செய்துள்ளார். ராய்ச்சூர் மாவட்டத்தில் தேவதுர்க்கா தாலுகாவில் கப்பூரை சேர்ந்தவர் சந்திரகலா என்ற பெண். 22 வயதான … Read more

தங்கையை சீரழித்த அண்ணன்! என்ன ஒரு அயோக்கியத்தனம்?

The brother who ruined his sister! What an absurdity?

தங்கையை சீரழித்த அண்ணன்! என்ன ஒரு அயோக்கியத்தனம்? தற்போதுள்ள சூழ்நிலையில் யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்பது பெரிய கேள்விக்குறியாகவே தொடர்ந்து வருகிறது.  பெண் பிள்ளைகள் இருந்தாலே கவனமாக இருக்க வேண்டும் என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரிகிறது. அது அண்ணன் என்றாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி. திருச்சி மாவட்டம் துறையூர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 3 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி அம்மாபேட்டையிலும், 2-வது மனைவி தனது 3 … Read more