அடேங்கப்பா பள்ளிக்கல்வித்துறைக்கு இத்தனை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடா?

அடேங்கப்பா பள்ளிக்கல்வித்துறைக்கு இத்தனை கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடா?

தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு 32, 599.54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2021 மற்றும் இருபத்தி இரண்டாம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறையை மேம்படுத்துவதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று தெரிவித்திருக்கிறார். அப்படி செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளிக் கல்வித்துறைக்கான திட்டங்கள் என்னென்ன என்பதை இங்கு காண்போம். அரசு பள்ளி மாணவர்களின் அரசு பள்ளி மாணவர்களின் கணினி அறிவை … Read more

பட்ஜெட் உரையை புறக்கணித்த அதிமுக! சட்டசபை உறுப்பினர்கள் வெளிநடப்பு!

பட்ஜெட் உரையை புறக்கணித்த அதிமுக! சட்டசபை உறுப்பினர்கள் வெளிநடப்பு!

தமிழக சட்டசபை பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக இன்று காலை 10 மணி அளவில் கூடியவுடன் சபாநாயகர் இந்த முறை தமிழக சட்டசபையில் டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து பேச ஆரம்பித்தார். ஆனாலும் அவருக்கு மைக் இணைப்பு வழங்கப்படவில்லை. என்று சொல்லப்படுகிறது. இதன்காரணமாக, … Read more

தமிழகத்தில் முதன்முதலாக தாக்கல் செய்யப்படும் இ பட்ஜெட்! தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

தமிழகத்தில் முதன்முதலாக தாக்கல் செய்யப்படும் இ பட்ஜெட்! தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

தமிழக சட்டசபையில் சென்ற 2018 ஆம் வருடத்தில் காகிதம் இல்லாத சட்டசபை என்று திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சென்ற பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் காகித வடிவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திராவிடர் முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் சட்டசபையில் காகிதமில்லா திட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த தீர்மானம் செய்யப்பட்டது. அந்த விதத்தில் முதல் பட்ஜெட் இன்றையதினம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதுவும் முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் … Read more

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரானது, எதிர்வரும் 21ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி தொடங்கி எட்டு நாட்கள் மட்டுமே நடந்து செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி முடிவுற்றது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மற்றும் சமூக இடைவெளி போன்றவை பின்பற்றப்பட்டும் 25ந்திற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ,மற்றும் நாடாளுமன்ற பணியாளர்களுக்கும், கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, கூட்டத்தொடர் திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. கொரோனா பரவலானது டெல்லியிலே … Read more