2024 ல் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கும்!! பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா கணிப்பு!!
2024 ல் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கும்!! பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா கணிப்பு!! பல்கேரிய நாஸ்டர் டாமஸ் என்ற பாபா வங்கா பல்கேரியாவில் உள்ள சோபியா பகுதியில் வசித்து வந்தார். இவர் கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதினோராம் தேதி இயற்கை எய்தினார். இவர் உயிரோடு இருக்கும் போது உலகத்தில் இதெல்லாம் நடக்கும் என்று இவர் கணித்து கூறியதில் இதுவரை 85 சதவிகிதம் உண்மையாக நடந்துள்ளது. அதில், குறிப்பாக பிரிட்டன் நாட்டு … Read more