திருப்பதி – தமிழகம் பேருந்துகள் திடீர் நிறுத்தம்!! அதிர்ச்சியில் தவிக்கும் பக்தர்கள்!!
திருப்பதி – தமிழகம் பேருந்துகள் திடீர் நிறுத்தம்!! அதிர்ச்சியில் தவிக்கும் பக்தர்கள்!! தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு நேற்று ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போது இவரை ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்கள் தடுத்து நிறுத்தி அவரை “கோ பேக் சந்திரபாபு நாயுடு” என்று கூச்சலிட்டனர். இதனால் இரு கட்சிக்காரர்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் வாகனங்கள் எரித்து விட்டனர். இதைத் தடுக்க முயற்சி செய்த காவல் துறை அதிகாரிகள் … Read more