நாளை தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி ரத்து!!

நாளை தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி ரத்து!!

நாளை தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி ரத்து!! தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு இரண்டாவது அலை கடந்த ஏப்ரல், மே மாதத்தில் உச்சதை அடைந்த நிலையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் அளிக்கப்படாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி … Read more