இந்த விளக்கில் தீபம் போட்டால் குலதெய்வம் உங்கள் வீடு தேடி வருவார்!!
இந்த விளக்கில் தீபம் போட்டால் குலதெய்வம் உங்கள் வீடு தேடி வருவார்!! குலதெய்வம் நம் குலத்தை காக்கும் காவல் தெய்வம் ஆகும்.நம் முன்னோர்கள் செய்த பாவங்களில் இருந்து நம்மை காக்கும் தெய்வம்.குலதெய்வத்தின் அருள் இல்லையென்றால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. கடன் பிரச்சனை நீங்க,விரும்பிய’வேலை கிடைக்க,வாழ்வில் நிம்மதி கிடைக்க குலதெய்வத்தை வழிபட வேண்டும். ஒரு சிலர் குலதெய்வ வழிபாட்டை மறந்து விடுவார்கள்.இதனால் குலதெய்வத்தின் சாபத்திற்கு ஆளாகிவிடுவார்கள்.எனவே குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வீட்டில் ஒரு தீபம் … Read more