அவிநாசி அருகே கார் டயர் வெடித்து விபத்து!!! சென்னையை சேர்ந்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!!!
அவிநாசி அருகே கார் டயர் வெடித்து விபத்து!!! சென்னையை சேர்ந்த இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்!!! திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே காரின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் சென்னையை சேர்ந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த தசி என்கிற சிவக்குமார், நாகராஜ், தமிழ் அடியான், மூவேந்திரன் ஆகிய நான்கு பேரும் காரில் கேரளாவில் இருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம் பழங்கரை … Read more