மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் எதிரொலி! இந்திய மாணவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்த தடை!

மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் எதிரொலி! இந்திய மாணவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்த தடை!   இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து உயர் கல்வி கற்பதற்காக 700 மாணவர்கள் கனடா சென்றனர். அங்கு படிக்க செல்ல ஏற்பாடு செய்த ஜலந்தரை சேர்ந்த ஏஜென்ட் அந்த மாணவர்களிடம் போலி சேர்க்கை கடிதங்களையும் ஆவணங்களையும் கொடுத்து ஏமாற்றியுள்ளார்.   முதலில் இதை அறியாத மாணவர்கள் சிறிது நாட்களுக்கு பிறகு ஏஜெண்ட் ஏமாற்றுவதை மாணவர்கள் அறிந்து கொண்டனர். இதனால் மாணவர்களின் … Read more