இந்தியா வந்த உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குனரை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!
உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் உலக நாடுகளிடையே பீதியை கிளம்பினாலும் மறுபுறம் உலகளவில் சுகாதார வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது என்றால் அது மிகையாகாது. மேலும் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக உலகளவில் பல சுகாதார கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது.. இதனை உலக நாடுகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கின்றன. ஆனால் நோய்த்தொற்று என்பது ஒரு கொடூர அரக்கன் அதனை என்பதால் அந்த நோய்த்தொற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்? என்று … Read more