இந்தியா வந்த உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குனரை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் உலக நாடுகளிடையே பீதியை கிளம்பினாலும் மறுபுறம் உலகளவில் சுகாதார வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது என்றால் அது மிகையாகாது. மேலும் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக உலகளவில் பல சுகாதார கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது.. இதனை உலக நாடுகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கின்றன. ஆனால் நோய்த்தொற்று என்பது ஒரு கொடூர அரக்கன் அதனை என்பதால் அந்த நோய்த்தொற்றை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்? என்று … Read more

காசு பணம் துட்டு நிறைய மணி மணி மணி! மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான குதூகல அறிவிப்பு!

இதுவரையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதமாக இருந்த சூழ்நிலையில், அது 34 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியிருக்கிறது. ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலமாக, சுமார் 46.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68. 82 லட்சம் ஓய்வூதியம் பெறுபவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு காரணமாக, மத்திய அரசுக்கு கூடுதலாக 9,544.50 கோடி ரூபாய் செலவாகும். அகவிலைப்படி … Read more

உக்ரைனில் சிக்கி இருக்கும் எஞ்சிய இந்தியர்களின் நிலை என்ன! நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட அதிரடி தகவல்!

கடந்த பிப்24 ஆம் தேதியிலிருந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடுமையான போரைத் தொடுத்து வருகிறது. ஆகவே அங்கிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய, மாநில அரசுகள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி முதல் ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் விமானங்களை அனுப்பி உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை பத்திரமாக மத்திய அரசு மீட்டு வருகிறது. இந்தநிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி … Read more

உக்ரைன் ரஷ்யா போர் உக்ரைனில் சிக்கியிருக்கும் 20 இந்தியர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையில் 20 நாட்களை கடந்து கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, உக்ரைன் மிகப்பெரிய சேதத்தை சந்தித்திருக்கிறது. உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் இருந்து வரும் ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா திடீரென்று போர் தொடுத்தது. ரஷ்யாவின் இந்த திடீர் தாக்குதலால் … Read more

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை ரஷ்யா வழியாக மீட்க்க அதிரடி திட்டம்! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கிடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. கடந்த 22 நாட்களை கடந்தும் இந்த போர் மிகத் தீவிரமாக நடைபெற்று வருவதால் அங்கே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில், போரை நிறுத்துமாறு உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இருந்தாலும் ரஷ்யா அதனை பெரிய அளவில் காதில் போட்டுக் கொள்ளவில்லை. உக்ரைனிலிருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பொதுமக்களை பத்திரமாக மீட்டு வருவதற்காக ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் … Read more

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர்! ஆடிப்போன அமெரிக்கா!

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது போர் தொடுத்து அதைத்தொடர்ந்து ரஷ்யாவிற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஐநா சபை உட்பட அமெரிக்காவில் அனைத்து நாடுகளும் ரஷ்யாவிற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. அதேசமயம் அமெரிக்கா ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது இதனால் உலகத்தின் பல்வேறு நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்பை வைத்துக் கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் அந்த நாட்டுடன் வர்த்தக தொடர்பை துண்டித்திருக்கின்றன. அதோடு அமெரிக்கா … Read more

நாளை முதல் இவர்களுக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி போடப்படும்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் அந்த நாட்டில் மிகப்பெரிய கோரத்தாண்டவத்தை ஆடத்தொடங்கியது.நோய்த்தொற்றின் கோரத் தாண்டவத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு என்று தெரியாமல் சீனா சற்று திணறித்தான் போனது. கோடிக்கணக்கான உயிரைப் பறிகொடுத்த பிறகு சுதாரித்துக் கொண்ட சீனா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது அதோடு சீனாவில் இந்த நோய் தொற்றால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களை அந்த நாட்டு அரசாங்கம் சுட்டுக் கொன்றதாக சில வதந்திகளும் பரவத் தொடங்கினர். அத்துடன் இந்த நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களை … Read more

பெட்ரோல் டீசல் விலை உயருமா? மத்திய அமைச்சர் பரபரப்பு விளக்கம்!

உலகளவில் கச்சா எண்ணெயின் விற்பனையில் 2வது இடத்திலிருப்பது ரஷ்யா தற்சமயம் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததை தொடர்ந்து அமெரிக்கா ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. மேலும் பல்வேறு நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதோடு பல்வேறு நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேறி வருகின்றன. இந்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக, கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் டெல்லியில் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய மத்திய … Read more

இப்போதான் மனசு வந்துச்சா? தமிழகத்திற்கு மழை வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

சென்ற வருடம் தமிழகத்தில் பருவமழை அளவுக்கதிகமாக பெய்த காரணத்தால், தமிழ்நாடு வெள்ளக்காடானது தமிழ்நாடு முழுவதும் வெள்ளத்தில் சிக்கித் தவித்தது.அதிலும் தலைநகர் சென்னையை பற்றி கேட்கவே வேண்டாம் சென்னை என்னதான் சிங்காரச் சென்னை என்று அழைக்கப்பட்டாலும் கூட இந்த மழையின் நாட்கள் வந்தால் மட்டும் சென்னை வாழ் மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அந்தவகையில் சென்னையின் பல முக்கிய நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்தனர். இயந்திர மோட்டார்களை கொண்டு குடியிருப்பு பகுதிகளில் இருந்து … Read more

உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டும் மத்திய அரசு! இது தேர்தல் ராஜதந்திர நடவடிக்கையா? எதிர்கட்சிகள் கேள்வி!

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து தீவிர போர் நடைபெற்று வருகிறது.இதன்காரணமாக, உக்ரைன் பலத்த சேதத்தை சந்தித்திருக்கிறது. மேலும் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியிருக்கின்றன. அதோடு உக்ரைன் தலைநகரில் இருக்கின்ற ஒரு நீர் மின் நிலையத்தையும் ரஷ்யப் படைகள் கைப்பற்றியிருக்கின்றன அதோடு கார்கிவ் உள்ளிட்ட மிக முக்கிய பெரிய நகரங்களையும் ரஷ்யப் படைகள் கைப்பற்றியிருக்கின்றன. இந்த நிலையில், உக்ரைனிலிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு பத்திரமாக … Read more