தொலைபேசி அழைப்புகளில் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் ரத்தாகிறது!
தொலைபேசி அழைப்புகளில் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் ரத்தாகிறது! கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பின் உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி தனது தீவிர பரவலால் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அந்த வகையில் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. எனவே, இதுகுறித்த விழிப்புணர்வை நாட்டு மக்களிடையே ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. அந்த வகையில் தொலைக்காட்சி, வானொலி … Read more