ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்! உணவுத்துறை அமைச்சர் புதிய அறிவிப்பு!

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்! உணவுத்துறை அமைச்சர் புதிய அறிவிப்பு!

நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கண் கருவிழி கருவி மக்களுக்கு பயன்படும் விதத்தில் இருந்தால் தமிழகம் முழுவதும் இதன் வசதி கொண்டு வரப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய அமைச்சர் சக்கரபாணி தெரிவிக்கும்போது, தமிழ்நாடு முழுவதுமுள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அரிசி மூட்டைகளை மழையால் சேதமடையாமல் பாதுகாக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கிறார். அரிசி கடத்தலில் யார் ஈடுபட்டாலும் இரும்புக்கரம் கொண்டு … Read more

இதில் ஏதாவது தவறு நடந்தால் கடும் நடவடிக்கை அமைச்சர் அதிரடி!

இதில் ஏதாவது தவறு நடந்தால் கடும் நடவடிக்கை அமைச்சர் அதிரடி!

தமிழகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை ஆண்டுதோறும் தமிழக மக்கள் மிக விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். நாடு முழுவதும் எத்தனையோ பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும் இந்த பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்களிடையே தனி மகிழ்ச்சி பொங்கி வழியும். ஏனென்றால் இந்த பொங்கல் விழாவின் போது தான் உழவுத் தொழிலை மதித்து உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகள் மற்றும் சூரியன் உள்ளிட்டவைகளுக்கு தனி சிறப்பு மற்றும் மரியாதை வழங்கப்பட்டு அவர்களுக்கு பூஜைகள் நடத்தப்படும். அத்துடன் உறவினர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து … Read more

ரேஷன் கடைகள் பிரிப்பு அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! எதற்காக தெரியுமா!

ரேஷன் கடைகள் பிரிப்பு அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! எதற்காக தெரியுமா!

சுமார் ஆயிரம் ரேஷன் அட்டைகள் மேல் இருக்கின்ற நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்படும் என மாநில உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருக்கின்றார். திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கின்ற நியாயவிலை கடைகளில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்றையதினம் ஆய்வு மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.அதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாட்டில் ஆயிரம் ரேஷன் அட்டைகளுக்கு மேல் இருக்கின்ற நியாயவிலை கடைகள் 5 ஆயிரத்திற்கு மேல் இருக்கின்றன. அந்த கடைகள் உடனடியாக பிரிக்கப்பட்டு பகுதிநேர கடைகளாக அமைக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார் அமைச்சர் … Read more

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி!

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி!

சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்து இருக்கின்றார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான்காயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்குவதாக ஒப்புதல் அளித்திருக்கிறார். அவர் அறிவித்த தொகையை இரு தவணைகளாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மே மாதம் கடைசியிலிருந்து முதல் தவணை நிவாரண தொகை 2000 வழங்கப்பட்டு வருகிறது. நோய்தொற்று காலத்தில் வெளியூரில் சென்று தங்கி இருக்கின்றவர்கள் தங்களுடைய … Read more

நோய்தொற்று நிவாரண நிதி! 2000 ரூபாய் இரண்டாவது தவணைக்கான டோக்கன் இன்று முதல் வினியோகம்!

நோய்தொற்று நிவாரண நிதி! 2000 ரூபாய் இரண்டாவது தவணைக்கான டோக்கன் இன்று முதல் வினியோகம்!

நேற்றைய தினம் ராமநாதபுரத்தில் இருக்கின்ற ரேஷன் கடைகளை பார்வையிட்டு பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் வினியோகம் செய்யப்படுகிறதா என்று மாநில உளவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்து இருக்கின்றார் .இதனையடுத்து ரேஷன் கடை ஊழியர்களின் செயல்பாடுகள் தொடர்பாக பொதுமக்களிடம் கேட்டறிந்த அவர் முதியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பிரத்தியேக வரிசை உண்டாக்கி தரவும் உத்தரவிட்டிருக்கிறார். இதன்பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்குவதற்கு ஜூன் மாதம் 11ஆம் தேதி … Read more