மக்களே உஷார்.. நாளை முதல் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு!! ஆரஞ்ச் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!!
மக்களே உஷார்.. நாளை முதல் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு!! ஆரஞ்ச் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!! ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொழிவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில தினங்களாக தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதேபோல் தெற்கு வங்கக்கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. … Read more