பிரதமரின் ஏழைகளுக்கான வீடு திட்டம்! ஏராளமனோரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது!
பிரதமரின் ஏழைகளுக்கான வீடு திட்டம் ஏராளமனோரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. மதுரையை சேர்ந்த சுப்புலட்சுமி என்ற பெண்ணின் கடிதத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோதி பெருமிதம். அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ராஜாஜியின் கொள்ளு பேரன் சி.ஆர்.கேசவன் பிரதமர் மோதி சந்தித்தபோது அவரது வீட்டில் பணியாற்றிய மதுரையை சேர்ந்த சுப்புலட்சுமி என்கிற பெண்மணி பிரதமருக்கு எழுதிய கடிதத்தை நேரில் வழங்கினார். அந்த கடிதத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவை சேர்ந்த சுப்புலட்சுமி என்கிற பெண்மணி தான் … Read more