ஒரே ஒரு பொருள்தான் இனி மிருதுவான சப்பாத்தி ! நீங்களும் செய்யலாம்!

ஒரே ஒரு பொருள்தான் இனி மிருதுவான சப்பாத்தி ! நீங்களும் செய்யலாம்!

என்னதான் சப்பாத்தி செய்தாலும் வடநாட்டவர்களைப் போல நன்கு புசு புசுனு மிருதுவாக வரவில்லையே என்று நாம் குழம்பி இருக்கலாம். இந்த ஒரே ஒரு பொருளை நீங்கள் கலந்து சப்பாத்தியை செய்தீர்கள் என்றால் சப்பாத்தி மிகவும் சுவையாகவும் மிருதுவாகவும் நன்கு உப்பியும் வரும். அந்த பொருள் என்னவென்றால் உருளைக்கிழங்கு தான். ஒரே ஒரு பொருள்தான் இனி மிருதுவான சப்பாத்தி ! நீங்களும் செய்யலாம்! செய்முறை:   1. முதலில் ஒரு பெரிய சைஸ் உருளைக்கிழங்கை எடுத்து கொள்ளவும். அதை … Read more