பணத்தை வாங்கி தர கோரி! தீக்குளிக்க முயன்ற பெண் கைது!
பணத்தை வாங்கி தர கோரி! தீக்குளிக்க முயன்ற பெண் கைது!
பணத்தை வாங்கி தர கோரி! தீக்குளிக்க முயன்ற பெண் கைது!
கோவையில் சுற்றுலா அழைத்து செல்வதாக நடத்திய மோசடி கோவை: கோவை சித்தாபுதூர் பகுதியில் தனவர்ஷா டூர் & டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. சுரேஷ் என்பவர் இந்த நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனமானது சுற்றுலா திட்டங்கள் மூலம் சீரடி, கோவா, மும்பை,அந்தமான் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற பல வெளிநாடுகளுக்கும் செல்வதற்காக சலுகை கட்டணங்களை அறிவித்தது. இதில் குறிப்பாக பயணத்திற்கு சில மாதம் முன்னதாகவே டிக்கெட் புக் … Read more