சென்னையில் நடக்கும் பராமரிப்பு பணி!!! நாளை 44 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக இரயில்வே அறிவிப்பு!!! 

சென்னையில் நடக்கும் பராமரிப்பு பணி!!! நாளை 44 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக இரயில்வே அறிவிப்பு!!! 

சென்னையில் நடக்கும் பராமரிப்பு பணி!!! நாளை 44 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக இரயில்வே அறிவிப்பு!!! சென்னையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை அதாவது அக்டோபர் 8ம் தேதி 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக இரயில்வே நிர்வாகம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வரையிலான வழித்தடத்தில் பேசின்பிரிட்ஜ் முதல் வியாசர்பாடி ஜீவா இரயில் நிலையம் வரையில் இடையில் தண்டவாள பராமரிப்பு பணி தலை நடைபெறவுள்ளது. அதனால் இன்று(அக்டோபர்7) இரவு 11.30 … Read more

நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவுள்ளது! குப்பைகள் கொட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை!!

நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவுள்ளது! குப்பைகள் கொட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை!!

நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவுள்ளது! குப்பைகள் கொட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை!   நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதை தடுக்கவும் மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீர்நிலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.   தென்மேற்கு பருவ மழையை எதிர் கொள்வதற்கு மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாகவும் நீர் நிலைகள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 200 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாகவும் மாநகராட்சி கமிஷ்னர் இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்.   சென்னை … Read more

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவலர் அடித்ததால் ஓடிய போது கீழே விழுந்து வடமாநில இளைஞருக்கு தலையில் அடி!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவலர் அடித்ததால் ஓடிய போது கீழே விழுந்து வடமாநில இளைஞருக்கு தலையில் அடி!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலர் அடித்ததால் அச்சத்தில் வெளியே ஓடிவந்த போது கால் தடுக்கி கீழே விழுந்ததில் வடமாநில இளைஞர் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இரவு 10 மணியளவில் வடமாநில இளைஞர் ஒருவர் தனது சொந்த ஊர் செல்வதற்காக வந்துள்ளார். அந்த இளைஞர் மதுபோதையில் ரயில் நிலையம் வந்ததாக தெரிகிறது. அப்போது, அந்த இளைஞரை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு போலீசார் … Read more

மீண்டும் ஒலிபெருக்கியின் மூலமே அறிவிப்பு! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் உற்சாகம்!

loudspeaker-announcement-again-passengers-excited-at-chennai-central-railway-station

மீண்டும் ஒலிபெருக்கியின் மூலமே அறிவிப்பு! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் உற்சாகம்! ஒலி மாசுவை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு வெளியிடுவது சோதனை முயற்சியாக நிறுத்தப்பட்டது. மேலும் ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு வெளியிடுவது நிறுத்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ஒலிபெருக்கி அறிவிப்பு முறையை மீண்டும் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் … Read more