சென்னை புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கும் !!

சென்னை புறநகர் பகுதியில் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என ரயில்வே துறை டிஐஜி அருள்ஜோதி தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2 மாதமாக ஊரடங்கில் பல்வேறு தரவுகள் அளிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயக்கம், சிறப்பு ரயில்கள் இயக்கம் போன்றவற்றை பழைய நிலைமைக்கு மீண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை புறநகர் ரயில் சேவையானது இல்லாதது பெரும் கவலையை … Read more