மாடுகளை வளர்ப்பவர்களுக்கு மூன்று லட்சம் அபராதம்!! சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை!!

3 lakh fine for cow breeders!! Action taken by Chennai Corporation!!

மாடுகளை வளர்ப்பவர்களுக்கு மூன்று லட்சம் அபராதம்!! சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை!! சென்னை மாநகராட்சியில்  மாடுகளை வளர்ப்பவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாடுகள் வளர்ப்பவர்கள் அவர்களின் இடத்தில் கட்டி வைக்காமல் பொது வெளியில் விட்டு விடுகின்றனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சில நேரங்களில் மாடுகள், மனிதர்களை தாக்கும் சம்பவமும் அரங்கேறுகிறது. இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கான முழு பொறுப்பும் அம் மாடுகளை வளர்ப்பவர்களுக்கு தான் என மாநகராட்சி கூறியுள்ளது. அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் 15 … Read more