லெபனானின் பெய்ரூட் குண்டு வெடிப்பு சம்பவம்: அதே போன்று சென்னையில் நடக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் எச்சரிக்கை!

லெபனானின் பெய்ரூட் குண்டு வெடிப்பு சம்பவம்: அதே போன்று சென்னையில் நடக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் எச்சரிக்கை!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் நடந்த பெரும் வெடி விபத்து சம்பவம் பெரும் சேதங்களையும், இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதைப்போல் சென்னையிலும் நடக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   அதற்கு காரணம், அந்த துறைமுகத்தில் இருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் மருந்து தான் அப்பெரு வெடி விபத்து சம்பவத்திற்கு காரணமாக இருந்தது. இந்த வெடி விபத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 4000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் … Read more