மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும் எதிர்க்கட்சி தலைவர் ஆவேசம்!
எட்டு வழிச்சாலை திட்டம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன ஆனாலும் பாஜக மற்றும் மதிமுக அரசுகளுக்கு மக்கள் மன்றம் தகுந்த பாடத்தை புகட்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எச்சரிக்கை செய்து இருக்கின்றார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் விவசாயிகள் தங்களுடைய வாழ்வுரிமைகளை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள் இந்த நிலையில் சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் என்று உச்ச … Read more