மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும் எதிர்க்கட்சி தலைவர் ஆவேசம்!

மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும் எதிர்க்கட்சி தலைவர் ஆவேசம்!

எட்டு வழிச்சாலை திட்டம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன ஆனாலும் பாஜக மற்றும் மதிமுக அரசுகளுக்கு மக்கள் மன்றம் தகுந்த பாடத்தை புகட்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எச்சரிக்கை செய்து இருக்கின்றார். இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் விவசாயிகள் தங்களுடைய வாழ்வுரிமைகளை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள் இந்த நிலையில் சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் என்று உச்ச … Read more

8வழிச் சாலையை 2025க்குள் நிறைவேற்ற வேண்டும் என்பது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்: அன்புமணி கண்டனம்

8வழிச் சாலையை 2025க்குள் நிறைவேற்ற வேண்டும் என்பது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்: அன்புமணி கண்டனம்

சென்னையில் இருந்து சேலம் வரை எட்டு வழி சாலை அமைக்கும் திட்டத்தை 2025 க்குள் முடிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையானது, “சென்னையில் இருந்து சேலம் செல்லும் 8 வழி சாலை அமைப்பதை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில்  2025-ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தினை செயல்படுத்தி விடுவோம் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் … Read more