கருணை கொலை அடிப்படையில் 4000 உயிரிழப்பு!! புதைக்கும் நேரத்தில் ஏற்பட்ட பரபரப்பு!
கருணை கொலை அடிப்படையில் 4000 உயிரிழப்பு!! புதைக்கும் நேரத்தில் ஏற்பட்ட பரபரப்பு! திண்டுக்கல் மாவட்டம் மேல்கரைப்பட்டி பகுதியில் எவிஏஜென் என்ற தனியார் இறைச்சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் வளர்க்கப்பட்டு வந்த 4000 கோடிகள் கருணை கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த கோழிகளை அந்நிறுவனத்தில் பணிபுரியும் நந்தகுமார் என்பவருடைய நிலத்தில் புதைக்க முற்பட்ட பொழுது பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இந்த 4000 கோழிகளையும் புதைப்பதற்காக வாகனத்தில் எடுத்துச் சென்ற பொழுது இது குறித்து தகவல் அறிந்த வயலூர் ஊராட்சி மன்ற … Read more