பொங்கல் பரிசு தொகுப்பில் மாற்றம் ஏற்படுமா? ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வாய்ப்பு!
பொங்கல் பரிசு தொகுப்பில் மாற்றம் ஏற்படுமா? ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வாய்ப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிதும் பாதிப்படைந்து வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது எந்த ஒரு பண்டிகையும் கூட்டம் சேர்ந்து கொண்டாடுவதற்கு அரசு அனுமதிக்கவில்லை.அதனால் பலரும் எளிமையான முறையிலே பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு … Read more