நாளைக்குள் அனைத்தும் பழையபடி சரியாகி விடும்! தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பேட்டி!!

நாளைக்குள் அனைத்தும் பழையபடி சரியாகி விடும்! தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா பேட்டி!! மிக்ஜம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை நாளைக்குள் மீண்டும் பழையபடி சரியாகி விடும் என்று தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மிக்ஜம் புயல் காரணமாக வெள்ள சீரமைப்பு பணி நிலவரம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது வெள்ள சீரமைப்பு பணி குறித்து பார்க்கலாம் பேசிய அவர் … Read more