குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்!!

குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்!! கடையில் பாலாடை (குழந்தைக்கு பாலூட்டும் சங்கு) ஒன்று வாங்கிக் கொள்ளவும். ஒரு வெள்ளிக் கிழமை அன்று இந்த பாலாடையைக் கழுவி மஞ்சள் குங்குமம் வைத்து நெய் அல்லது நல்லெண்ணெயை அதில் ஊற்றி 2 திரியை ஒன்றாக சேர்த்து பூஜை அறையில் தீபம் ஏற்றவும். இந்த தீபத்தை கணவன் மனைவி இருவரும் இணைந்து ஏற்ற வேண்டும். கணவன் பாலாடைக்கு தினமும் பூ வைக்க மனைவி … Read more