காதலிக்க மறுத்த சிறுமியை 13 வயது சிறுவன் செய்த செயல் !!

காதலிக்க மறுத்த சிறுமியை 13 வயது சிறுவன் செய்த செயல் !!

13 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் ,காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் சீனிவாசன் என்பவன், சென்னையில் படித்து வந்துள்ளார். தற்பொழுது கொரோனா தொற்று காரணமாக சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு வந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அதே பகுதியை சேர்ந்த சோழ பாண்டி கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி பிரியதர்ஷினி என்பவள், அங்கிருந்த அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். இவ்விரும் … Read more

பணத்திற்காக சிறுமியை விற்ற பெற்றோர் !!

பணத்திற்காக சிறுமியை விற்ற பெற்றோர் !!

15 வயது சிறுமியை 50,000 ரூபாய்க்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில போபாலில் 15 வயது சிறுமியின் தாயார் அவரது கணவர் இறந்து விட்டதால், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தொடக்கத்தில் பாசமான இருந்து வந்த வளர்ப்புத்தந்தை நாளடைவில் உண்மையான முகத்தை காட்ட தொடங்கியுள்ளார். 15 வயது சிறுமியை வைத்து பணம் சம்பாதிக்க வளர்ப்புத்தந்தை திட்டமிட்டு ,அருகில் வசிக்கும் 35 வயது குடிகார இளைஞனுக்கு 50,000 ரூபாய் பணத்திற்காக சிறுமி விற்றுள்ளார். … Read more