காதலிக்க மறுத்த சிறுமியை 13 வயது சிறுவன் செய்த செயல் !!
13 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் ,காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் சீனிவாசன் என்பவன், சென்னையில் படித்து வந்துள்ளார். தற்பொழுது கொரோனா தொற்று காரணமாக சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு வந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அதே பகுதியை சேர்ந்த சோழ பாண்டி கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி பிரியதர்ஷினி என்பவள், அங்கிருந்த அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். இவ்விரும் … Read more