சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! 4 காம கொடூரர்கள் அதிரடி கைது!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயது பள்ளி மாணவி மே மாதம் 28ம் தேதி பார்ட்டி ஒன்றில் பங்கேற்றார் என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த அவருக்கு லிஃப்ட் தருவதாக தெரிவித்து சில இளைஞர்கள் காரில் ஏற்றியிருக்கிறார்கள். காரில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதிக்கு சென்றவர்கள் காரிலேயே மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். பாதிப்புக்குள்ளான மாணவி வீடு திரும்பியவுடன் அவருடைய தந்தை கழுத்து பகுதியில் ஏற்பட்ட காயம் தொடர்பாக விசாரித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தயக்கம் மற்றும் … Read more