அடுத்தடுத்து ஏற்படும் தொடர் நிலநடுக்கங்கள்!! பீதியில் உறையும் உலக மக்கள்!! 

A series of earthquakes People of the world freeze in panic!!

அடுத்தடுத்து ஏற்படும் தொடர் நிலநடுக்கங்கள்!! பீதியில் உறையும் உலக மக்கள்!!  இன்று காலை அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.6 என்ற அளவில் அளவுகோலில் பதிவாகி உள்ளது. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடான அர்ஜென்டினாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.6 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வீதியில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கம் … Read more

அடிக்கடி இறந்து போகும் மீன்கள் – அதிர்ச்சியில் சிலியில் நாடு!

“நீரில் வாழும் மீன்களுக்கும்,நிம்மதி இல்லாத நிலை” ஏனென்றால், லாராக்கெட் ஆற்றில் வாழ்ந்து வந்த மீன்கள், கூட்டம் கூட்டமாக இறந்து கிடக்கின்றன, சிலி என்னும் நாட்டில். பயோ பயோ என்னும் கடற்கரையில் சில நாட்களுக்கு முன்பு, மர்மமாக கடல்வாழ் உயிர்களும், பெருமளவில் மீன்களும் இறந்து கிடந்தன. புதிதாக இவ்வாறு நடப்பதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இது குறித்து அவர்களிடம் விசாரித்த பொழுது : “காற்று, நீர் இவை அனைத்தும் அதிக அளவில் மாசு அடைந்திருப்பதால் உயிர் … Read more