சீனாவில் இறக்குமதியாகும் புதிய வகை மாமிசங்கள் : அமோகமான விற்பனையால் பரப்பு!

சீனாவின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல உயிர்களை கொன்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளில் 300 கோடிக்கும் அதிகமானோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுக்குள் வந்துவிட்டதால் அங்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இதனால் நாட்டில் பல பகுதிகளில் மாமிச விற்பனை அதிகமாக நடந்ததன் காரணமாக மீண்டும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனையடுத்து சீன அரசு சம்பந்தப்பட்ட … Read more

சீனாவில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய கொரோனா : வெளியான பகீர் தகவல்!

சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல உயிர்களைக் கொன்று உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நோய் தொற்று அபாயகரமாக பரவி வருவதால் பல நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்ட நபர்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. சீனாவில் இந்த நோய் பரவ ஆரம்பித்தாலும் அந்த நாடு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வேகமாக நோயாளிகளை குணப்படுத்தியது. இதனால் ஒரு வாரத்திற்கு முன்பு சீனாவில் புதிதாக யாருக்கும் நோய் தொற்று ஏற்படவில்லை என்ற … Read more