கிறித்துவ ஆலயத்தில் கோர தீ விபத்து! சம்பவ இடத்திலேயே உடல் கருகி 41 பேர் பலி!..

Horrible fire in the Christian temple! 41 people were killed by burning bodies on the spot!..

கிறித்துவ ஆலயத்தில் கோர தீ விபத்து! சம்பவ இடத்திலேயே உடல் கருகி 41 பேர் பலி!.. கெய்ரோ அருகே இம்பா பாவில் இந்த அபு செஃபின் தேவாலயம் பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. இந்த தேவாலயத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற திருப்பலி வழிபாட்டில் 5000 மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்த மின் கசிவு காரணமாகத்தான் தீ விபத்து நிகழ்ந்திருக்கின்றது. வாயிலில் தீயால் … Read more

இந்த மாணவர்களுக்கு மட்டும் மத்திய அரசின் உதவி தொகையா? தமிழக அரசு வெளியிட்ட தகவல்!

Central government aid only for these students? The information released by the Tamil Nadu government!

இந்த மாணவர்களுக்கு மட்டும் மத்திய அரசின் உதவி தொகையா? தமிழக அரசு வெளியிட்ட தகவல்! தமிழக அரசு நேற்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த செய்தி குறிப்பில் தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய, கிறிஸ்துவர், சீக்கிய, புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்கள் அறிவிக்கப்பட்ட நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் பள்ளிகளில் நடப்பாண்டில் ஒன்று முதல் … Read more

மூன்று மதத்தினரும் ஒன்று சேர்ந்து நடத்திய வித்தியாசமான திருமணம்!

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள வண்ணாரு கூடத்தை சேர்ந்தவர் அனில்குமார். கிறிஸ்தவரான அனில்குமாரும் அதே மாவட்டத்தில் உள்ள கொல்லகூடத்தில் வசிக்கும் இஸ்லாமிய பெண் ஷேக் சோனியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து அனில்குமாரின் குடும்பம் அவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால் ஷேக் சோனியின் குடும்பத்தார் அவர்களின் காதலை எதிர்த்து வந்தனர். பெண் வீட்டார் ஒப்பு கொள்ளாததால் திருமணம் நடைபெறாமலே இருந்தது. இந்நிலையில் அங்கு வசிக்கும் இந்து மதத்தினர் ஒன்று சேர்ந்து பெண் … Read more