கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இரயில்கள் இயக்கம்! தெற்கு இரயில்வே அறிவிப்பு!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இரயில்கள் இயக்கம்! தெற்கு இரயில்வே அறிவிப்பு! கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் இருந்து பெங்களூரு மாநிலம் மங்களூருவிற்கும், கேரள மாநிலம் கொல்லத்திற்கும் சிறப்பு இரயில்கள் இயக்கப்படுவதாக தற்பொழுது தெற்கு இரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிசம்பர் 25ம் தேதி வருடந்தோறும் ஏசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த வருடம் வரும் திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்படவுள்ளது. அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு … Read more

பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் வழங்கப்படும்! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவு!

This item will also come with the Pongal gift set! The order issued by Chief Minister Mukha Stalin!

பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் வழங்கப்படும்! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு பண்டிகையும் மக்கள் அதிகளவு கொண்டாடவில்லை.மிக எளிமையான முறையில் தான் கொண்டாடி மகிழ்ந்தனர்.தற்போது தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்கள். மேலும் வரும் ஜனவரி மாதம் தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது … Read more

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகள்! விதிமீறலில் ஈடுபட்டால் அபராதம்!

Restrictions released just in time for Christmas! Penalty for violation!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட கட்டுப்பாடுகள்! விதிமீறலில் ஈடுபட்டால் அபராதம்! சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.அந்த உத்தரவில் நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை வரவுள்ளது.அதனை பொதுமக்கள் அமைதியாகவும்,பாதுகாப்பாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும்.அதற்காக சுமார் 8,000 காவல் அதிகாரிகள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வருகிற 25.12.2022 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தேவாலயங்களுக்கு செல்வதால் பெண்கள் மற்றும்  குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூட்ட நெரிசல் ஏற்படாமல் … Read more

இந்த இடங்களுக்கு சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட உத்தரவு! 

Special train to these places starts today! Order issued by Southern Railway!

இந்த இடங்களுக்கு சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாட முடியாத நிலை உருவானது.ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து பண்டிகைகளையும் கொண்டாட தொடங்கினார்கள்.கடந்த மாதம் தீபாவளி பண்டிகை  கொண்டாடப்பட்டது.இந்த மாதத்தில் கார்த்திகை தீபம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையும் வந்துள்ளது. வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் என்பதினால் பயணிகளின் வசதிக்கேற்ப மற்றும் … Read more

பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்!

Happy news released by Southern Railway for passengers! Special trains will be run on the occasion of Christmas!

பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட ஹாப்பி நியூஸ்! கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.கடந்த நவம்பர் மாதம் தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதனால் அவரவர்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. ஆனால் அப்போது ஆம்னி பேருந்தின் விலை மூன்று மடங்காக உயர்ந்தது. … Read more

கிறிஸ்துவர்களுக்கே தெரியாத உண்மை! இயேசுவின்  பிறப்பு பற்றி அறிந்து கொள்ளலாம்!

Christians do not know the truth! Learn about the birth of Jesus!

கிறிஸ்துவர்களுக்கே தெரியாத உண்மை! இயேசுவின்  பிறப்பு பற்றி அறிந்து கொள்ளலாம்! உலக முழுவதிலும் உள்ள கிறிஸ்துவர்கள் இணைந்து கொண்டாடும் பண்டிகை என்றாலே அது கிறிஸ்துமஸ் தான்.டிசம்பர் மாதம் முதலில் இருந்தே நமக்கு நினைவில் வந்து அதற்காக தயாராகும் பண்டிகைகளில் ஒன்றாக இருப்பதும் கிறிஸ்துமஸ் என அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்.கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றியும் இயேசு பிறப்பு பற்றியும் இந்த பதிவின் மூலம் காணலாம். ரோம அரசின் எல்லைக்குள் அடங்கிய வட இஸ்ரவேல் பகுதியிலுள்ள நாசரேத் என்னும் ஒரு … Read more

கிறிஸ்துமஸ் உருவான வரலாறு!! சுவாரசிய தகவலை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! 

கிறிஸ்துமஸ் உருவான வரலாறு!! சுவாரசிய தகவலை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! இயேசு என்பவர் கிறிஸ்துவ சமயத்தை தோற்றுவித்தார். மேற்காசிய பகுதியில் உள்ள பாலஸ்தீனம் நகரில் பிறந்தவர்தான் இயேசு. பெத்லகேம் என்றால் அப்பத்தின் வீடு என கூறப்படுகிறது. இயேசு என்ற சொல் எகிப்தின் மொழி மூலச் சொல். கிறிஸ்துமஸ் முதன் முதலில் கிபி 240 இல் கொண்டாடப்பட்டதாக தரவுகள் குறிப்பிடுகிறது. மேலும் கிபி 336 இல் ஐரோப்பிய நாடான இத்தாலி ரோம் நகரில் டிசம்பர் 25ஆம் தேதி முதன் … Read more

விமான கட்டணம் அதிரடி உயர்வு! அதிருப்தியில் பயணிகள்!  

Airfare action hike! Disgruntled passengers!

விமான கட்டணம் அதிரடி உயர்வு! அதிருப்தியில் பயணிகள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக  கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு  அதிகளவு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தனர்.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகிற 23 ஆம் தேதி வரை அரையாண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுகிறது. அதன் பிறகு டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 … Read more

கேக் வகைகள் தயாரிப்பு! ஆவின் நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்! 

preparation-of-types-of-cakes-new-information-released-by-the-company

கேக் வகைகள் தயாரிப்பு! ஆவின் நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்! தற்போது ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு கோரிக்கை எழுந்து வந்தது.அதனை தமிழக அரசு நிறைவேற்றி கொடுத்தது.பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தி உத்தரவிட்டது.மேலும் ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை ரூ 60 உயர்த்தினர். மேலும் ஆயுத பூஜை ,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் வகைகள் மற்றும் மிக்ஸர்,பட்டர் முறுக்கு ஆகியவற்றை ஆவின் நிறுவனம் தயாரித்தது விற்பனை செய்தனர்.அப்போது … Read more

Breaking: இன்று முதல் இதற்கு கட்டணஉயர்வு:! சென்னைவாசிகள் அதிர்ச்சி!!

Breaking: இன்று முதல் இதற்கு கட்டணஉயர்வு:! சென்னைவாசிகள் அதிர்ச்சி!! சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் இன்றிலிருந்து உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை சென்ட்ரல், தாம்பரம், எழும்பூர்,காட்பாடி,அரக்கோணம், திருவள்ளூர்,செங்கல்பட்டு, ஆவடி ஆகிய சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த பிளாட்பார்ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.மேலும் இந்த கட்டண உயர்வு இன்றிலிருந்து … Read more