இந்த பொடியை போட்டு விளக்கேற்றினால் குலதெய்வம் மனம் இறங்கி அருள் புரிவார்!,

இந்த பொடியை போட்டு விளக்கேற்றினால் குலதெய்வம் மனம் இறங்கி அருள் புரிவார்! வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றுவதை அனைவரும் வழக்கமாக கொண்டிருக்கின்றோம். இந்த விளக்கில் தெய்வீக மணம் வீசும் விளக்கு பொடி சேர்த்தால் குலதெய்வம், லட்சமி தாயாரின் அருள் பரிபூர்ணமாக கிடைக்கும். இதனால் செல்வ செழிப்போடு நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வழி பிறக்கும். இந்த விளக்கு பொடியை முறையாக செய்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)ஏலக்காய் – 1/4 கப் 2)பெருஞ்சீரகம் – 1/4 கப் … Read more

இந்த ஒரு பொருள் உங்கள் வீட்டிற்கு குலதெய்வத்தை உடனே அழைத்து வரும்!

இந்த ஒரு பொருள் உங்கள் வீட்டிற்கு குலதெய்வத்தை உடனே அழைத்து வரும்! நம் அனைவரையும் காக்கும் கடவுள் குலதெய்வம். குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே வாழ்வில் நிம்மதி, முன்னேற்றம் ஏற்படும். இவ்வாறு இருக்கையில் நம் குலதெய்வத்தை வீட்டிற்கு அழைக்க நிரந்தரமாக தங்க வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை செய்யவும். இந்த பரிகாரம் செய்ய எலுமிச்சை, ஒரு ரூபாய் நாணயம், வெள்ளை காட்டன் துணி தேவைப்படும். முதலில் தலைக்கு குளித்து விட்டு வீட்டு பூஜை அறையை சுத்தப்படுத்தவும். … Read more

இந்த தீபத்தை போட்டால்.. உங்கள் வீட்டிற்கு குலதெய்வம் மனம் இறங்கி வருவார்..!

இந்த தீபத்தை போட்டால்.. உங்கள் வீட்டிற்கு குலதெய்வம் மனம் இறங்கி வருவார்..! குலதெய்வத்தின் அருள், ஆசி இருந்தால் மட்டுமே நம் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். ஒருவேளை நீங்கள் குலதெய்வ வழிபாட்டை மறந்தாலோ.. குலதெய்வம் கோபம் கொள்ளும் அளவிற்கு நடந்து கொண்டாலோ.. நீங்கள் குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளாகி விடுவீர்கள். இவ்வாறு இருக்க குலதெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது.. குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்க வீட்டில் ஒரு எளிய பரிகாரம் செய்யுங்கள். இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். அதிகாலை … Read more

குலதெய்வ கோபத்தில் இருந்து மீள இவ்வாறு செய்யுங்கள்! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!

குலதெய்வ கோபத்தில் இருந்து மீள இவ்வாறு செய்யுங்கள்! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்! நம் குலத்தை காக்க குலதெய்வத்தின் அருள் அவசியம் இருக்க வேண்டும். ஒருவேளை நாம் குலதெய்வத்தை மறந்தாலோ, வழிபாட்டில் குறை வைத்தாலோ குலதெய்வம் நம் மீது கோபம் கொள்ளும். ஒருவேளை குலதெய்வம் கோபப்பட்டால் குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்படாமல் ஒருவித துக்கம் சூழுந்து கொள்ளும். அதேபோல் நம் முன்னோர்கள் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய வருடாந்திர பூஜையை முறையாக செய்ய தவறினாலோ, குல தெய்வத்தை அடியோடு … Read more

குலதெய்வ சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்..?

குலதெய்வ சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்..? குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழுந்து கொள்ளும். ஒருவரது வம்சாவளியில் வரும் தாத்தா, பாட்டி, தாய், தந்தையர் போன்றவர்கள் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய வருடாந்திர பூஜையை முறையாக செய்ய தவறினாலோ, குல தெய்வத்தை அடியோடு மறந்து வேறு இஷ்ட தெய்வங்களை மட்டுமே வணங்க தொடங்கி குலதெய்வ கோயிலுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்து விட்டாலோ குலதெய்வத்தின் சாபம் நிச்சயம் ஏற்படும். அதேபோல் … Read more