எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் உடனே விண்ணப்பியுங்கள்! பொது சுகாதாரத் துறையில் அரசு வேலை வாய்ப்பு!
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் உடனே விண்ணப்பியுங்கள்! பொது சுகாதாரத் துறையில் அரசு வேலை வாய்ப்பு! திருச்சி மாவட்டம் பொது சுகாதாரத்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் லேப் டெக்னீஷியன், அலுவலக பணியாளர் தற்காலிக முறையில் வேலை, டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிகளுக்கு காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விரும்பும் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பம் வரவேற்கப்பட்டு வருகின்றது. நிறுவனம்: பொது சுகாதாரத்துறை.மொத்த காலிப்பணியிடம்: 54.பணியிடம்: திருச்சி.விண்ணப்பிக்க கடைசி … Read more