ஆவின் பாலகம் அமைக்க விதவைப் பெண்ணுக்கு அனுமதி கொடுத்துவிட்டு தற்போது மூட வேண்டும் என மிரட்டல்!!

ஆவின் பாலகம் அமைக்க விதவைப் பெண்ணுக்கு அனுமதி கொடுத்துவிட்டு தற்போது மூட வேண்டும் என மிரட்டல்!! கள்ளக்குறிச்சி புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்க விதவைப் பெண்ணுக்கு அனுமதி கொடுத்துவிட்டு தற்போது திறந்து 3 நாளில் மூட வேண்டும் பகிரங்கமாக மிரட்டப்படுவதால் கண்ணீருடன் கதறி கதறி அழும் விதவை பெண். தர்ணா போராட்டத்தால் பரபரப்பு. மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் திமுக எம்எல்ஏ குண்டர்கள் வைத்து மிரட்டப்படுவதாக கண்ணீரும் கதறலுமாக விதவைப் பெண் … Read more