கோவை மாவட்டத்தில் குளத்தில் பிணமாக மிதந்த துணிக்கடை ஊழியர்! அப்பகுதியில் பரபரப்பு!

Clothes store worker found dead in pond in Coimbatore district! Excitement in the area!

 கோவை மாவட்டத்தில் குளத்தில் பிணமாக மிதந்த துணிக்கடை ஊழியர்! அப்பகுதியில் பரபரப்பு! கோவை மாவட்டம் உக்கடம்  ஜி எம் நகர் கோட்டைபுதுறை சேர்ந்தவர் அப்துல் காதர் (55). இவரது மனைவி ரபியா. மேலும் அப்துல் காதர் ஐந்து முக்கு பகுதியில் உள்ள ஒரு துணி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகின்றார். மேலும் இவர் நேற்று உக்கடம் வலாங்குளம் ரயில்வே தண்டவாளம் அருகே குளத்தில் பிணமாக அவரது மனைவி ரபியாவிற்கு தகவல் வந்தது. மேலும் அந்த  தகவலின் … Read more