புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!!
சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் மக்களின் பொருளாதார நிலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஏழை மக்கள் பழகும் உணவின்றி பசியால் வாடினர். அப்போது ஆயிரக்கணக்கான மக்களின் பசிப்பிணியைப் போக்கியது அம்மா உணவகங்கள். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மா உணவகங்களின் மூலம் தமிழக அரசு இலவசமாக உணவு வழங்கியது. இந்த … Read more