புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!!

சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் மக்களின் பொருளாதார நிலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஏழை மக்கள் பழகும் உணவின்றி பசியால் வாடினர். அப்போது ஆயிரக்கணக்கான மக்களின் பசிப்பிணியைப் போக்கியது அம்மா உணவகங்கள். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மா உணவகங்களின் மூலம் தமிழக அரசு இலவசமாக உணவு வழங்கியது. இந்த … Read more

இவர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை..! முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சட்டக்கல்லூரிகளில் வழக்கறிஞர் படிப்பினை முடித்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றால் தான் பார் கவுன்சிலில் நிரந்தரப் பதிவுச் சான்றிதழை பெற முடியும். அதன் பின் இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுகாலம் பயிற்சி பெற … Read more