மதுபானங்களுக்கு இனி இது தான் விலை! தமிழக அரசின் அதிரடியான நடவடிக்கை!

This is the price for liquor anymore! Action taken by the Government of Tamil Nadu!

மதுபானங்களுக்கு இனி இது தான் விலை! தமிழக அரசின் அதிரடியான நடவடிக்கை! நமது தமிழக அரசுக்கு அதிக வருமானம் ஈட்டி தருவதும் டாஸ்மாக் கடைகள் தான். நமது தமிழகத்தில் அதிகப்பபடியனோர் மது பிரியர்கள் ஆகவும் மதுவிற்கு அடிமையாக உள்ளனர். பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடும்படி போராட்டமும் நடந்து வருகிறது. இந்த மதுவால் பல குடும்பங்கள் சீரழிக்கின்றது. அதனால் தமிழகத்தில் பெரும்பான்மையான பெண்கள் மதுக்கடைகளை முற்றிலும் மூடும் படி கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவ்வாறு இருக்கும் வகையில் … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு! வெளிவந்த  முக்கிய தகவல்!

Pongal Gift Collection! Important information released!

பொங்கல் பரிசு தொகுப்பு! வெளிவந்த  முக்கிய தகவல்! தமிழர்கள் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் திருவிழாவை கொண்டாடுகிறோம். இது தமிழர்களுக்கே உரித்தான நாளாக பேசப்படுகிறது. தமிழக அரசு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கு பரிசு தொகுப்பை தருவது வழக்கம். சென்ற முறை ஆட்சியில் இருந்த அதிமுக அரசு  பொங்கல் வைப்பதற்கு  தேவையான மளிகை பொருட்கள் மற்றும் பணம் போன்றவை பரிசாக வழங்கினர். இம்முறை திமுக ஆட்சி அமர்த்தி உள்ளது. இருபத்தி ஒரு பொருட்கள் அடங்கிய மளிகை … Read more

Breaking மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி! இனி மாதம் தோறும் ரூ.1500!

Welfare Assistance for the Handicapped! Now Rs.1500 per month!

Breaking மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி! இனி மாதம் தோறும் ரூ.1500! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்துள்ளது. அதனால் நல்லாட்சி அமைக்கும் நோக்கில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. ஆட்சி அமர்ந்த  உடனே பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து ,பால் விலை குறைப்பு போன்றவற்றை ஏற்படுத்தியது. முதல் முறையாக வேளானுக்கு என்று பட்ஜெட் தாக்குதல் செய்யப்பட்டது குறிபிடத்தக்கது.அதனால் விவசாயிகள் பலனடைந்தனர்.அதுமட்டுமின்றி இளைஞர்களை விவசாயத்திற்குள் கொண்டு வரும் நோக்கில் வேளாண் தொழில் முனைவோர் திட்டத்திற்கு ரூ.2.68 கோடியை … Read more

கோட்டையில் முதல்முறையாக தேசியக்கொடி ஏற்றிய ஸ்டாலின்! சுதந்திர தினக் கொண்டாட்டம்!

கோட்டையில் முதல்முறையாக தேசியக்கொடி ஏற்றிய ஸ்டாலின் சுதந்திர தினக் கொண்டாட்டம்! நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்முறையாக மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார். சுதந்திர தின உரையை முதல் முறையாக நிகழ்த்தினார் அவர்.அந்த உரையில் தனக்கு இந்த நல்ல வாய்ப்பினை தந்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்தார் அவர்.தமிழ்ச்சமூகம் சிந்தனையால்,பண்பாட்டால்,நாகரிகத்தால்,பழக்க வழக்கங்களால் … Read more

அனைத்திந்திய சித்த மருத்துவ கழகம் தமிழகத்தில் அமைக்கப்படுமா? பிரதமரின் பதில் என்ன?

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அகில இந்திய சித்த மருத்துவ கழகம் தமிழ்நாட்டில் தொடங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி கூறியுள்ளார். இக்கலகத்தை நடப்பு நிதியாண்டிலேயே நிறுவ கோரியும் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு சித்தா, யோகா, ஆயுர்வேதம், நேச்சுரோபதி மற்றும் உனானி போன்ற மருத்துவ துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது மகிழ்ச்சியை தருகிறது என்றும் சித்த மருத்துவ கழகத்தை தமிழ்நாட்டில் சாலை, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து … Read more