உல்லாசத்திற்கு வர மறுத்த பெண்! குழவி கல்லால் அடித்துக் கொன்ற கள்ளக்காதலன்!

உல்லாசத்திற்கு வர மறுத்த பெண்! குழவி கல்லால் அடித்துக் கொன்ற கள்ளக்காதலன்!

சிதம்பரத்தை அடுத்துள்ள புவனகிரி அருகே உள்ள கீழமணக்குடி கிராமத்தைச் சார்ந்தவர் சீதா இவர் சிதம்பரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவ பரிசோதனை மையத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த 13ஆம் தேதி காலையில் இவர் வீட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக அவருடைய மகள் புவனகிரி காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரினடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்யத் தொடங்கினார். மோப்ப நாய் கொண்டு காவல்துறையினர் விசாரணை செய்தபோது மோப்பநாய் கொண்டு … Read more

கடலூரில் சவால் விட்ட முதல்வர்!

கடலூரில் சவால் விட்ட முதல்வர்!

ஸ்விட்ச் போட்டா உடனே அனைத்தும் சரியாகிவிடுமா ரிமோட் பட்டனை அழுத்தினால் உடனே எல்லாம் சரியாகி விடுமா என்ன? மின்சாரம் மிகவும் ஆபத்தானது அனைத்து உயிரும் மிகவும் முக்கியமானது ஒவ்வொன்றாகத் தான் சரி செய்ய இயலும் நீங்கள் வேண்டுமானால் ஒரு கம்பத்தை தூக்கி நிறுத்திப் பாருங்கள் அப்போது தெரியும் எவ்வளவு நேரம் ஆகும் என்று உழைத்தால்தான் அந்த உழைப்பின் அருமை தெரியும். கம்பத்தை தூக்கி நிறுத்திவிட்டால் அனைத்தும் சரியாகிவிடுமா மரக்கிளைகள் விழுந்து கிடைக்கின்றது அதனை சரியாக அப்புறப்படுத்தாமல் இருந்தால் … Read more