உல்லாசத்திற்கு வர மறுத்த பெண்! குழவி கல்லால் அடித்துக் கொன்ற கள்ளக்காதலன்!
சிதம்பரத்தை அடுத்துள்ள புவனகிரி அருகே உள்ள கீழமணக்குடி கிராமத்தைச் சார்ந்தவர் சீதா இவர் சிதம்பரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவ பரிசோதனை மையத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த 13ஆம் தேதி காலையில் இவர் வீட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக அவருடைய மகள் புவனகிரி காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரினடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்யத் தொடங்கினார். மோப்ப நாய் கொண்டு காவல்துறையினர் விசாரணை செய்தபோது மோப்பநாய் கொண்டு … Read more