எப்போது தொடங்குகிறது முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள்?
ஊரடங்கு உத்தரவு மாநிலம் முழுவதும் போடப்பட்டது தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் என்று அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில், ஊரடங்கில் அளிக்கப்பட தசலர்வுகள் அடிப்படையில் சென்ற 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட தொடங்கினர், அதாவது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில், வரும் நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும் … Read more