எப்போது தொடங்குகிறது முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள்?

ஊரடங்கு உத்தரவு மாநிலம் முழுவதும் போடப்பட்டது தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் என்று அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில், ஊரடங்கில் அளிக்கப்பட தசலர்வுகள் அடிப்படையில் சென்ற 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட தொடங்கினர், அதாவது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில், வரும் நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும் … Read more

நாளை முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி:! உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

நாளை முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி:! உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு! கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பொதுப் போக்குவரத்து உட்பட அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் முடக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள்,நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு சில மாநிலங்களில் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து கல்லூரிகளும் இயங்க உயர்கல்வித்துறை அனுமதியளித்துள்ளது. மேலும் … Read more

#Breaking கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு! தேர்வுகள் உட்பட முழு அட்டவணை வெளியீடு!

#Breaking கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு! தேர்வுகள் உட்பட முழு அட்டவணை வெளியீடு! கொரோனா வைரஸ் காரணமாக,கடந்த மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,அனைத்து பள்ளி கல்லூரிகளும் முடக்கப்படும் சூழல் ஏற்பட்டது.தேர்வுகள் நடத்த இயலாத சூழ்நிலையின் காரணமாக, பள்ளி பொதுத் தேர்வுகள் மற்றும் கல்லூரி இறுதியாண்டு தவிர்த்து மற்ற அனைத்து பருவ தேர்வுகள், எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து அனைவரும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசும் அறிவித்தது.இந்நிலையில் செப்டம்பர் மாதத்திலிருந்து மத்திய அரசால் … Read more