மாணவரின் உயிரை காவு வாங்கிய படிப்பயணம்! விருதுநகர் அருகே பரபரப்பு!!
மாணவரின் உயிரை காவு வாங்கிய படிப்பயணம்! விருதுநகர் அருகே பரபரப்பு!! அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதி வெள்ளையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்ற மாணவர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் பயின்று வருகிறார்.மாணவர் இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் படியில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளார். அப்போது … Read more