மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய விடைத்தாள் ஆய்வாளர்கள்? அதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள்!?

Answer paper examiners played in the lives of students? School students in shock!?

மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய விடைத்தாள் ஆய்வாளர்கள்? அதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள்!? பத்தாம் வகுப்பு மற்றும் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தப்பட்டன. அதில் அளவுக்கு அதிகமாக கூட்டல் பிழை ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். தமிழக பள்ளி கல்வித்துறை பாடத்திட்டத்தின் படி பத்தாம் வகுப்பு,பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த கல்வியாண்டில் பொதுத் தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்து முடிந்தது. அதேபோல் விடை தாள்கள் அனைத்தையும் திருத்தப்பட்டு ஜூன் 20 ஆம் தேதி தேர்வின் முடிவுகள் … Read more