இரயில் நிலையத்தில் வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை… கும்பல் செய்த வெறிச்செயல்… அரக்கோணத்தில் பரபரப்பு!!

இரயில் நிலையத்தில் வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை… கும்பல் செய்த வெறிச்செயல்… அரக்கோணத்தில் பரபரப்பு…   அரக்கோணம் இரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பலால் அரக்கோணத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   சென்னை மாவட்டம் ஆழ்வார்பேட்டையில் 25 வயதான பிராங்களின் என்ற வாலிபர் வசித்து வந்தார். அரக்கோணத்தில் இரயில் நிலையத்தின் அருகே உள்ள ஏ.வி.ஏம் சர்ச் பகுதியில் உள்ள அவருடைய பெரியம்மா வீட்டுக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்னர் பிராங்களின் வந்தார். … Read more