தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! இன்று காலை தொடங்கும் கணினி வழி தேர்வு!

Notification released by Tamilnadu Government Staff Selection Commission! Computerized exam starting this morning!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! இன்று காலை தொடங்கும் கணினி வழி தேர்வு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சுகாதார அலுவலர் பதவிக்காக கணினி வழி தேர்வு நாளை சென்னையில்  நடைபெறுகின்றது.இந்த தேர்வை மொத்தம் 593 பேர் எழுதவுள்ளனர்.மேலும் தமிழ்நாடு பொது சுகாதார பணிகளில் அடங்கிய 12 பணியிடங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு இந்த தேர்வானது நடதப்படுகின்றது. கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் … Read more

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்ட தகவல்! ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு தேதி வெளியீடு!

Information published by the Railway Recruitment Board in India! Date release for document verification and medical examination!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்ட தகவல்! ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு தேதி வெளியீடு! ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. ரயில்வே தேர்வு வாரியம், ரயில்வே துறையில் சுமார் 35 ஆயிரத்து 208 தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கு வேலைவாய்பை அறிவித்திருந்தது.கடந்த மார்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்தியாவில் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் கடந்த 2019 ஆம் ஆண்டு NTPC பணியிடத்திற்கு … Read more