மலப்புரத்தில் நடத்த படகு விபத்து! இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு!!
மலப்புரத்தில் நடத்த படகு விபத்து. இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு. கேரள மாநிலத்தில் மலப்புரத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கேரள மாநிலத்தை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. இதையறிந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் அருகே நேற்று இரவு சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகு விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து படகு விபத்தில் காணாமல் … Read more